Sunday, April 30, 2006

தூரிகைச் சிதறல் - 3



கருப்புநிற ஜெல் பேனா கொண்டு வரையப்பட்டது.


12 comments:

Chellamuthu Kuppusamy said...

சென்ற முறை உங்களுடைய வேறு பதிவைத்தான் பார்த்தேன். எவ்வளது பெரிய தவறு அது என இப்பொது உணர்கிறேன். தூரிகை நிறையப் பேசட்டும். கேட்கக் காத்திருக்கிறோம்.

- குப்புசாமி செல்லமுத்து

வெளிகண்ட நாதர் said...

அது என்னமோ தெரியல, டோலாக்கு போட்ட பெண்களை பார்க்கிற போது அப்போது ஏற்பட்ட கவர்ச்சி இன்னும் மறையவே இல்லை. மணியம் செல்வன் படங்களை மணிகணக்கெல்ல பார்த்துக்கிட்டு இருப்பேன் அப்போ! உங்க படம் நல்லா இருக்கு, என்னோட பழய நினைவுகளை ஞாபகப்படுத்திச்சு, அதான்!

Chandravathanaa said...

ஓவியங்கள் அருமை.
வாழ்த்துகள்.

சந்திப்பு said...

மிக அழகாக வரைந்துள்ளீர்கள். வரைவது எனக்கும் பிடிக்கும். வரைவது என உட்கார்ந்து விட்டால், நம்முடைய மனது ஒருநிலைப்படுவதோடு, மனதில் ஒரு வெற்றிடம் உருவாகியதுபோன்ற தன்மை ஏற்படும். வரைந்து முடித்தவுடன் நம்முடைய திறமை மீது நமக்கே மதிப்பு ஏற்படும். அத்துடன் ஓவியம் என்பது அனைவரையும் கவரக்கூடிய ஒன்று. இதற்கு எந்த மொழியும் தேவையில்லை. ஓவியத்திற்கு ஓவியமே சிறந்த மொழியாக இருக்கும். அந்த வகையில் தங்கள் ஓவியங்கள் அனைத்தும் பேசுகின்றன. (குறிப்பாக விழிகளும், உதடுகளும்...) சரி! அதென்ன பெண்களை மட்டுமே வரைந்திருக்கிறீர்கள்...

றெனிநிமல் said...

அடடா! அற்புதமாக வரைகிறீர்கள்
தொடர்ந்து வரையுங்கள்.
கை பழக்கம் தானே சித்திரம்.

Radha N said...

நன்றி சிவம், குப்புசாமி, வெளிகண்டநாதர், சந்திரவதனா, சந்திப்பு மற்றும் றெனிநிமல்.

==அதென்ன பெண்களை மட்டுமே வரைந்திருக்கிறீர்கள்... ==
பதின்மர் பருவத்தின் செயல்பாடுகள் அப்படித்தா னே இருக்கும்.

==தொடர்ந்து வரையுங்கள்.==
கவிதை எழுவதைவிட ஓவியம் வரைய நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். மேலும் நானொன்றும் புரொபஷ்னல் ஆர்டிஸ்டும் அல்ல குறைந்த நேரத்தில் வரைய. வாழ்க்கையின் ஓட்டத்தில், இதற்கென்று ஒதுக்க இயலவில்லை. முயல்கிறேன்.
நன்றி.

கவிதா | Kavitha said...

சூப்பர்..நாகு.. இப்போதான் பார்த்தேன்.. நல்லா வரையரீங்க..

dharshini said...

ஓவியம் அழகு...

gayathri said...

azakaka varainthu irukenga pa

namaluku ellamippadi varaiya chanse illa

Anonymous said...

ஓவியங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது..

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Raji said...

Very Very Nice.