Sunday, November 14, 2010

மயிலிறகு

மயிலிறகு

மறந்து போன அவள் நினைவு
மறுபடியும்........
மகன் புத்தகத்தில்
மயிலிறகு!

Sunday, April 30, 2006

தூரிகைச் சிதறல் - 3



கருப்புநிற ஜெல் பேனா கொண்டு வரையப்பட்டது.


Saturday, April 29, 2006

தூரிகைச் சிதறல் - 2



இந்த பெண்ணின் படமும், நீலநிற பந்துமுனை எழுதுகோல் (ୢலுஎ colour ball point pen) கொண்டு வரையப்பட்டதுதான்.

இந்தப்படத்தில் கண்கள் தான் எனக்கு பிடித்தி ருக்கிறது.

தூரிகைச் சிதறல்


பால்பாயிண்டு--தூரிகை

இந்த ஓவியம், 1997 ஆம் ஆண்டு, ரெனால்டு பால்பாயிண்டு பேனாவை கொண்டு வரைந்தேன். மணி யன் செல்வனின் ஓவியங்கள் எனக்கு ரோல்மாடலாக உள்வாங்கி வரைந்தது.