Saturday, April 29, 2006

தூரிகைச் சிதறல் - 2



இந்த பெண்ணின் படமும், நீலநிற பந்துமுனை எழுதுகோல் (ୢலுஎ colour ball point pen) கொண்டு வரையப்பட்டதுதான்.

இந்தப்படத்தில் கண்கள் தான் எனக்கு பிடித்தி ருக்கிறது.

2 comments:

முத்துகுமரன் said...

//இந்தப்படத்தில் கண்கள் தான் எனக்கு பிடித்தி ருக்கிறது. //

எனக்கும்தான் நண்பரே. அழகான படங்கள். வாழ்த்துகள்.. ஓவியத்திற்கும் எனக்கும் எட்டாத் தூரம். எட்டி நின்று ரசிப்பதோடு சரி....

தொடர்ந்து பதிவிடுங்கள்.

நன்றி

Radha N said...

தங்களது வருகைக்கு நன்றி முத்துக்குமரன்.